3/05/2013

மறுவினை


காலையில்
பள்ளி செல்லும் போது
பெய்த வசவு மழைக்காய்
மாலையில்
புடைத்திருக்கிறது
சித்திரக் காட்சி! 
புடைத்தது சித்திரம்
மட்டுமல்ல!! 

குரங்குகளுக்கும்
குரங்குகளுக்கும்
இடையிலொருவன்!
அது யாரென
வினவ மாட்டாரா
தவமும் சேர்த்து!! 

பச்சை மனசு
நோவது ஏன்?
கேட்டு விடலாம்
நல்லா இருக்கு
அந்த ஆள் யாரு?? 

No comments: